கனடாவில் ஆபத்தான நபராக அறிவிக்கப்பட்டுள்ள 28 வயதான தமிழ் இளைஞர்!
கனடாவில் ஆபத்தான நபராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர் ஒருவர் தலைமறைவாக உள்ளார் எனவும் அவர் பற்றிய தகவல்களை தருமாறும் கனேடிய பொலிஸார் அறிவித்துள்ளனர். பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள 28 வயதான ஜெய்சன் ஜெயகாந்தன் என்பவரையே ரொரன்ரோ பொலிஸார் தேடிவருகின்றனர். இவர் வன்முறையில் ஈடுபடக்கூடிய ஆபத்தான நபரானவர் என்று நம்பப்படுகிறது. அவரைக்கண்டால் அவருக்கு அருகில் செல்லவேண்டாமெனவும் உடனடியாக 9-1-1 என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆயுதங்களை மறைத்து எடுத்துச் சென்றமை, துப்பாக்கி காட்டியமை பொதுமக்களின் அமைதிக்கு … Continue reading கனடாவில் ஆபத்தான நபராக அறிவிக்கப்பட்டுள்ள 28 வயதான தமிழ் இளைஞர்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed